என் வயதைப் பற்றியோ,
என்னையே கிழவன் என்று சொல்லிக் கொள்ளவோ துளியும் தயங்காதவன்.
(துணிச்சலுப்பா துணிச்சலு.)
வாழுவது சென்னை.
Retired ஆகி 7 வருஷமாச்சு.
வேற உருப்படியா எதுவும் சாதிக்கவில்ல்லை.
(அதாவது கல்யாணம், பிள்ளைகுட்டி எதுவும் இல்லாத கட்டை பிரம்மச்சாரி)