இதனால,
நம்ம நண்பர் சீனா...
அண்ணன் தருமி...
செய்ப்பூரு அருணா...
பேரர் வால்Buyer(பையர்)பேரனை மரியாதை கொடுத்து பேரர்- என்றுதானே சொல்லணும்.
மற்றும் சகலமான வலைப்பதிவச் சொந்தங்களுக்கும்..,
தெரிவிச்சிக்கறது என்னான்னா...
என்னான்னா...?
என்னான்னா... ஆ...?
என்னான்னா... ஆ... ஆ...?
ஆங்...
ம்ம்ம்ம்ம்....
என்ன சொல்ல வந்தேன்...?
(மண்டைய சொறிஞ்சிட்டு வரேன் இருங்க...)
ஆங்... யெஸ்..!
தன்னுடைய சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் எதோ ஒரு பறவை மாதிரி... (பீனிக்ஸ்-தானே?)
சாம் ஆகிய நானும் மீண்டும்... எழுந்து வந்துட்டன் என தாள்மையுடன் தெரிவிச்சுக்கறேன்.
இனிமே...
டர்ரா...? டரியலா...?
ஒண்ணும் புரியலே...?
ஹி... ஹி... ஹி...
எல்லாப் புகளும்... இறைவனுக்கே..!